"சாம்பவி மண்டலச் சக்கரம்"

                                                               -ஓம் நமசிவாய-

நமது அன்பர்களுக்கு ஓர் நற்செய்தி...

திருமந்திரத்துள் திருமூலர் பெருமானால் அருளப்பெற்ற, சாம்பவி மண்டலச் சக்கரம் பற்றிய ஓர் அறிமுகம்...

ஏற்கனவே, திருமந்திரச் சக்கரங்கள் பற்றி நிறைய விளக்கங்கள் கொடுத்துள்ளோம்...




கலைநயமும், நற்பலன்களும் ஒருங்கே அமைந்த அபூர்வ யந்திரம்...

இதை விற்பனை செய்யக்கூடாது என்போர் சிலர்... ஆனால், திருமந்திரச் சக்கரங்கள் மூலம் பலன் பெற்றோர் ஏராளம் என்பதை யார் அறிவர்?

இதுபோன்ற யந்திரங்கள் ஒவ்வொரு இல்லங்களிலும் வைத்து   பூசனை செய்தல் நலம் என்பது திருமூலரின் அருள்வாக்கு. ***எனவே இப்பதிவை விளம்பரம் என எண்ணாது, ஓர் அரிய தகவல் என அறிவோர் மட்டுமே வாங்கிப் பலனடைவீராக***

12" x 12" எனும் அளவில், "͢கையால் மட்டுமே எழுதப்பட்டு" 1008 மந்திர அருச்சனை மற்றும் ஒரு சிவயாகத்துடன்...


பிராப்தம் உள்ள சைவ அன்பர்கள் இச்சக்கரத்தை வழிபாடு செய்தல் சிறப்பு... அல்லது, சைவத்துக்கு மாறியபின் வழிபடுவீராக...

ஈசனின் திருக்கருணையால், என்றும் நெஞ்சுரத்துடனும், நேர்மையுடனும்...

மகான் திருமூலர் அருட்குடில்,ஈச்சனாரி விநாயகர் கோவில் அருகில்,கோவை - பொள்ளாச்சி பிரதான சாலை,கோயம்புத்தூர் - 641021

அலைபேசி: 7200775544

ஆதாரம்: திருமூலரின் திருமந்திரம் - நான்காம் தந்திரம்.

திருச்சிற்றம்பலம்.

https://sivayantra.com/

#sivayantra #tirumoolar #thirumoolar #navakari #thiruvambalachakaram #tantra #mantra











கருத்துகள்